Tag: மெக்சிகோ

சட்டவிரோத குடியேற்றத்தில் தடுத்து வைக்கப்பட்ட குழந்தைகளில்  கடைசி குழந்தையும் அனுப்பி வைப்பு:அமெரிக்கா

அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.அந்த வகையில் கடந்த…
|
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு…
|
“மூன்று வாரமாக மூடப்பட்டுள்ள அமெரிக்க அரசாங்கம்!” – டிரம்ப் என்ன செய்கிறார்?

‘கவர்ன்மென்ட் ஷட் டவுன்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், இதனை…
|
ஹெலிகாப்டர் விபத்து: – பதவியேற்ற 10 நாளில் மெக்சிகோ கவர்னர் பலி!

மெக்சிகோவின் பியூப்லா மாநில கவர்னர் மார்த்தா எரிக்கா அலோன்சோ மற்றும் அவரது கணவர் ரபேல் மொரினோ (முன்னாள் கவர்னர்) ஆகியோர்…
|
அமெரிக்க காவலில் சிறுமி சாவு: மெக்சிகோ எல்லை வழியாக சென்றதால் விபரீதம்.

ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல்…
|
நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிஐடிக்கு அறிவித்தார் அட்மிரல்

வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே, தனது அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றப்…
அட்மிரல் விஜேகுணரத்னவின் மெக்சிகோ பயணத்துக்கு ‘பச்சைக்கொடி’ காண்பித்த சிறிலங்கா அதிபர்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தமக்கு வாக்குமூலம் அளிக்கத் தவறியுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப் போவதாக குற்றப்…
கைது செய்யப்படவிருந்த அட்மிரல் அதிகாலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று…
அரசியல்வாதிகள் தொடர் கொலை: ஒட்டுமொத்த பொலிஸாரும் கைது

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பெயரில் நகர பாதுகாப்பு செயலாளரை சிறப்பு படையினர் கைது செய்வதை…