மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்கள் சேவையில்! மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும்…
நாட்டின் அனைத்து ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன! நாட்டின் அனைத்து ரயில்சேவைகளும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச…