மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த…
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள்…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரம், சபாநாயகரின் எல்லைமீறிய செயற்பாடு, இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்கிலேயே தாம், நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதாக சிறிலங்கா அதிபர்…
சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும், 2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.…
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா டுடேயின்…
பதவியில் இருக்கின்ற ஒரு பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அத்துடன் ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்பதாக…
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய…
தனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனத் தெரிவித்த…
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு வந்தனர் என்று…