மைத்திரியை ஆதரிக்கமாட்டோம் – மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேன போட்டியிட்டால், ஆதரிப்பது இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதேசமயம் அடுத்துவரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!