Tag: மாகாணசபை

அழிந்த பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

யுத்தத்தால் அழிந்து போன பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்த நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை​ எனக் குற்றஞ்சாட்டிய செல்வராசா…
எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை – மஹிந்த

நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய…
மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டி!

மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷியா சந்திரசேகரன்…
இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள்…
கோத்தாவை தமிழ் மக்கள் விரோதியாகவே பார்க்கின்றனர்!

கோத்தபாய ராஜபக்ச தமிழ் மக்களால் விரோதியாகவே பார்க்கப்படுகின்றார் என, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம்…
வலி.வடக்கில் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான…