அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாலையில் தீவிபத்து!

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

4 தீயணைப்பு வாகனங்கள் 12 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!