போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்! – சந்திரிகா

இறு­திக் கட்­டப்­போ­ரில் எவர் போர்க்­குற்­றம் இழைத்­தி­ருந்­தா­லும் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­ட வேண்­டும். அதில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்று முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­தார்.

இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டால் அதனை இந்­தியா ஆத­ரிக்­கும் என்றே எதிர்­பார்க்­கின்­றேன். என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!