தீப்பற்றிய பஸ் 20 பேர் பலி : பெருவில் சம்பவம்

பயணிகளை ஏற்றி செல்ல தயாரான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றிய சம்பவம் ஒன்று பெரு நாட்டின் தலைநகரான லீமாவில் இடம் பெற்றது.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது 20 பேர் பலியானதோடு 8 பேர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் இரண்டு தட்டு பஸ் ஒன்றே தீப்பிடித்து எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!