காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது : வாசு

யுத்தத்தில் காணாமல் போனோரது உறவுகளை ஏமாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. காணாமல்போனோர் அலுவலகத்தில் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது.

எமது ஆட்சியில்நிச்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை எடுத்துரைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டடோர் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!