கோத்தாவுக்கு ஆதரவாக மேடையேறியவரின் பதவிகள் பறிப்பு!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!