கோத்தாவுக்கு குணப்படுத்த முடியாத நோய்!

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இலங்கை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறாமல் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 70 வயதான முதியவராக கோத்தபாய உள்ளார். இதன் காரணமாக நாட்டை ஆட்சி செய்வதற்கான பொறுப்பை வயது குறைந்த சஜித் பிரேமதாஸவிடமே ஒப்படைக்க வேண்டும் என ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!