Tag: கோத்தபாய ராஜபக்ச

ஹிட்லராக மாறுவார் ஜனாதிபதி!

ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மக்கள் வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும்…
மீண்டும் தலைதூக்கினால் அழிப்போம்!

பயங்கரவாதமும் தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்கினால் அவை முற்றாக அழிக்கப்படும் என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர…
கொரோனா நெருக்கடிக்கு பொதுமக்களும், ஊடகங்களுமே காரணமாம்!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பொதுமக்களும் ஊடகங்களுமே காரணம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ…
நாட்டை முடக்க முடியாது! – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு.

கொரோனா வைரசிற்கு தீர்வு காணப்படும் வரை நாட்டை முடக்க தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு உரிய தீர்வை…
வடக்கு, கிழக்கும் பௌத்த சிங்கள பூமிதான்! – ஞானசார தேரர்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த – சிங்களவர்களின் பூமிதான். ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த –…
இராணுவ ஆட்சியை உருவாக்குகிறார் ஜனாதிபதி கோத்தா!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இராணுவ ஆட்சியை உருவாக்குகிறார் என முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சுகளின்…