முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளருக்கு பொறுத்தமானவரல்ல , அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால், அவரால் வெற்றிபெற முடியாது என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் தலைவராக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பாட்டுள்ளதால், அவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவராக இருக்க முடியாது. ஜனாதிபதி வேட்பாளருக்கு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவே பொறுத்தமானவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!