Tag: கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும்- முன்னாள் நிதியமைச்சர்

ஜனாதிபதியின் அக்கிராசன உரை, இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற தனது அச்சத்தை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில்…
விடுதலை புலி போராளிகளுக்கு நிவாரணம் வழங்கும் காணாமல்போனோர் அலுவலகம் : சரத் வீரசேகர

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் காணாமல்போனோர் தொடர்பில் கண்டறிவதற்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கு நிவாரணக்…
இலங்கை நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக்ஷ முகாம் –  அநுரகுமார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு…
மஹிந்தவிற்கு வழங்கிய ஆதரவினை தனக்கும் வழங்க வேண்டும் ; கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனைத்து நிலைகளிலும் வெற்றிப் பெறுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பினை தனக்கும் வழங்க வேண்டும். அனைவரது எதிர்பார்ப்பிற்கு…
கோத்தபாய மீதான அச்சமே இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்திற்கு காரணம் – சரத் வீரசேகர

எதிர்தரப்பினர் மீண்டும் மீண்டும் கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் பேசுவதற்கு கோத்தபாய தேர்தலில் களமிறங்குவது குறித்து அவர்கள் அச்சமடைந்திருப்பதே…
கோத்தாவுக்கு சவால் விடும் யஸ்மின் சூகா!

முடிந்தால் அமெரிக்காவுக்கு வந்து காட்டுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய நாடுகளின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா…
சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் சிக்கி தவிக்கும் கோத்தபாய ராஜபக்ஷ – அஜித் பி.பெரேரா

பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியுரிமை வழங்கி இரட்டை குடியுரிமைக்கான…
புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கும் மங்களவுக்கும் நெருங்கிய தொடர்பு – விமல்

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமையின் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே தற்போது காணப்படுகின்றது. புலம்பெயர் விடுதலைப்…
கோத்தாவுக்கு தமிழர்களின் ஆதரவு கிடையாது – ரஞ்சன் ராமநாயக்க

பொது அணியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வாறான வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் நிச்சியமாக வெற்றிக்கொள்ள போவதில்லை எனத் தெரிவித்த நெடுஞ்சாலைகள், வீதி…
“புதிய அரசியலமைப்பு நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற தூக்குக்கயிறு”

சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். காரணம் இந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான…