பிற்பகல் 2 மணி வரை 60 வீதம் வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைய இன்னும் ஒன்றரை மணி நேரமே உள்ள நிலையில், பிற்பகல் 2 மணி வரை, 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி மாவட்ட ரீதியாக வாக்களிப்பு வீதம் வருமாறு-

வவுனியா – 60%
யாழ்ப்பாணம் – 55%
மன்னார் – 56.7%
முல்லைத்தீவு – 55%
திருகோணமலை – 60%
மட்டக்களப்பு – 54%
முல்லைத்தீவு – 55%
மாத்தறை – 65%
பதுளை – 70%
அம்பாந்தோட்டை – 70%
மாத்தளை – 70%
கண்டி – 70%
காலி – 67%
குருநாகல- 60%
கேகாலை- 55%
அம்பாறை – 55%
பொலன்னறுவை-72%

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!