பொதுத்தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25,27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஏதாவது ஒரு நாளில் பொதுத்தேர்தல் நடத்தபடாலம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!