பப்ஜி விளையாட்டில்நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்.. வெளியான சோக சம்பவம்..!

பப்ஜி விளையாட்டில் மூழ்கிய இளைஞர் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை எடுத்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுமத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சவராப் யாதவ்(20). என்ற இளைஞர் தனது நணபருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்அப்போது நகை தொழில் செய்துவரும் சந்தோஷ் சர்மா ஒரு வேலைக்காக நகைகளை பாலிஷ் செய்யும் ஆசிட்டை ஒரு போத்தலில் வைத்து பையில் எடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், ரயில் பயணத்தின் போது செல்ஃபோனில் பப்ஜி விளையாடிகொண்டிருந்த சவுராப்பிற்கு, தண்ணீர் தாகம் எடுக்க, அப்போது விளையாடும் ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார்இதனால் மயக்கமடைந்து உடனே சரிந்துவிழ, அடுத்து ரயில் நிலையம் செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து தகவலளித்த பொலிஸார், பிரதேப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!