கொழும்பு வந்தார் ‘சிங்கப்பூர்’ சண்முகம்!

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான காசிவிஸ்வானந்தன் சண்முகம் நேற்று இலங்கைக்குப் பயணம் செய்துள்ளார். கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமாலை 4.30 மணியளவில் ஐந்து பேர் அடங்கிய குழுவினருடன் அவர் வந்திறங்கினார்.அவர் இலங்கை அரசாங்க தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!