ஐதேக தலைவர் தொடர்பில் இன்று தீர்மானம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவு செய்யப்படவுள்ளது.

அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பு ரணிலுக்கா? சஜித்திற்கா? என்பது தொடர்பாக இறுதி முடிவு தீர்மானிக்கப்படவுள்ளது.

ஆயினும் , ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் மாற்றம் நிகழாது என்று ரணில் தரப்பும் இன்று சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் தனி வழி செல்வதாக தீர்வு என சஜித் தரப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!