நுவரெலியாவில் நடைபெறவிருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கிய கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானிக்கவுள்ளது. அதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி, இந்த முக்கிய கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!