ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!