தொல்பொருள் இடங்களை பாதுகாப்பது அவசியம்

தொல்பொருள் ரீதியான இடங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டியது அவசியம் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பலபிடிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தொல்பொருள் ரீதியான இடங்களை பாதுகாப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினர் நாட்டின் கலாசாரத்தை இலகுவில் அறிந்து கொள்ள முடியுமெனவும் இதன்போது சுட்டிக் காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!