புதிய கட்சியில் களமிறங்கும் குமார வெல்கம!

ராஜபக்ச அரசை தோற்கடிப்பதற்கு எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

” புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் பணியை தொடங்கியுள்ளேன். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துளேன். இருப்பினும், இதுவரையில் எனக்கு 5 பிரதான கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. நான் உருவாக்கவுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகள் தோல்வியுறும் பட்சத்தில் என்னை அழைத்த 5 கட்சிகளில் ஒரு கட்சிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளேன்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!