இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியது எயார் இந்தியா!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை, இத்தாலி, பிரான்ஸ், தென்கொரியா, குவைத் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளே ஏப்ரல் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!