மேல் மாகாண ஆளுநராக விமானப்படை தளபதி!

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் விமானப்ப படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (24) பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!