Tag: கோத்தாபய ராஜபக்ச

காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கில் ஜனாதிபதிக்கு விடுத்த அழைப்பாணை இரத்து!

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்திருந்த…
என் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்த மக்கள் ஆணையை வீணடிக்கேன் – கொள்கை விளக்கம் தந்த கோத்தாபய!

ஜனாதிபதித் தேர்தலில் சிறப்பான ஆணையை மக்கள் பெற்று கொடுக்க காரணம் என் மீதான நம்பிக்கையே ஆகும். அதனை ஒருபோதும் வீணடிக்க…
இலங்கைக்கு நேசக்கரம் நீட்டுகிறது இந்தியா!

கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள தினேஷ்…
கொரோனாவை வெற்றி கொள்வேன் என்று ஜனாதிபதி சூளுரை!

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச…
மத்திய வங்கி அதிகாரிகள் மீது ஜனாதிபதி பாய்ச்சல்!

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு, ஏனைய நாடுகளின் மத்திய வங்கிகளைப் போல, இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று…
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
நாட்டுக்குள் வரும் அனைவருக்கு பிசிஆர் சோதனை – ஜனாதிபதி பணிப்பு!

நாட்டுக்குள் வருபவர்களுக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தல்…