இத்தாலியில் இலங்கையர்கள் மத்தியில் பரவும் கொரோனா!

இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் இருந்து இலங்கை திரும்பியவர்களே அதிகளவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!