குணமடைந்தோர் எண்ணிக்கை திடீர் உயர்வு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் நால்வர் இன்று (30) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 104 ஆக குறைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!