24 மணிநேரத்துக்குள் 1000 பேர் கைது!

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!