இலங்கையில் அடுத்தடுத்து நிகழும் கொரோனா மரணங்கள்! – இன்றும் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றொருவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த 48 வயதான நபர் ஒருவரு இன்று மாலை உயிரிழந்துள்ளாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!