இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயித்தை தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 339 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில், 10,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா – 2334
டில்லி – 1510
தமிழகம் -1173
ராஜஸ்தான் – 873
ம.பி., – 604
தெலுங்கானா -562
உ.பி., -558
குஜராத்-516
ஆந்திரா -432
கேரளா-379
கர்நாடகா-247

கொரோனாவுக்கு 339 பேர் பலியாகியுள்ள நிலையில், 1,036 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் மட்டும் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 217 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!