அரசியலமைப்பு சபை கூடுகிறது!

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இச்சந்திப்பு கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!