மீன் வியாபாரிகள் உட்பட 523 பேர் PCR பரிசோதனைக்கு

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் 523 பேர் PCR பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!