Tag: பேலியகொடை

சட்டத்துறை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம்  செய்யுமாறு அறிவுறுத்தல்

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு…
மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல்…
பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறக்க தீர்மானம்!

பேலியகொடை மீன் சந்தையை நாளை மறுதினம் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டமையை…
பேலியகொடை மீன் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி சுகாதார…
தொற்றின் மூலத்தை நெருங்கி விட்டோம்!

மினுவாங்கொட கொரோனா பரவல் சீதுவ ஹோட்டல் மூலம் ஆரம்பித்திருக்கலாம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இந்திய மீனவர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்தவேளை…
வடமராட்சி தொற்றாளர்கள் இன்னமும் வீடுகளிலேயே!

வடமராட்சியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக…
நேற்று 351 பேருக்கு தொற்று!

இலங்கையில் நேற்று மட்டும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது…
வாழைச்சேனையில் தேவையேற்பட்டால் ஊரடங்கு அமுலாகும்!

பேலியகொடை மீன் சந்தைக்கு வாழைச்சேனையில் இருந்து மீன் கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களில் பதினொரு…
மீன்களை உண்பது குறித்து அச்சம் வேண்டாம் – சுதத்

பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளதால் மீன்களை உண்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தொற்று நோயியில்…