கொரோனா தொற்று எண்ணிக்கை 334 ஆனது!

இலங்கையில் இன்று (23) 4 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 222 ஆக காணப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!