நாடாளுமன்றத்தைக் கூட்டும் விவகாரம் – ஜனாதிபதியின் முடிவு அமைச்சரவைக்கு!

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். இந்த தகவலை, அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் அவர் இதனைக் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!