தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேர் இனஙகாண்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!