கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா! – சிசு பலி!

இலங்கையில் இன்று (24) மருதானையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு – டிசொய்ஷா ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை துரதிர்ஷ்டவசமாக இந்த பெண்ணின் சிசு உயிரிழந்துள்ளது என்று சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!