பள்ளிவாசல் உள்ளிட்ட இரண்டு இடங்களுக்கு சீல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடததப்படும் வரும் விசாரணைகளுக்கமைய, மட்டக்குள் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் புத்தளம் பகுதியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்குச் சொந்தமான நிலையமொன்றுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் கற்பிட்டி பிரதேசத்தில் கைதான சந்தேக நபருக்குரியதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!