Tag: ஜாலிய சேனாரத்ன

ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்…
84 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில்!

பொதுத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 84 ஆயிரம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
கொழும்புக்கு ஆபத்து இல்லை!

முல்லேரியா ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று மீண்டும் பிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் மூலம் கொழும்புக்கு ஆபத்து இல்லை என்று பொலிஸ்…
பொய்த் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை!

போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின்…
பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு! – புலனாய்வுப் பிரிவு ஆலோசனை.

புலனாய்வுப் பிரிவுகளின் ஆலோசனைக்கு அமைய, தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்…
பள்ளிவாசல் உள்ளிட்ட இரண்டு இடங்களுக்கு சீல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடததப்படும் வரும் விசாரணைகளுக்கமைய, மட்டக்குள் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் புத்தளம் பகுதியிலுள்ள அரச…
குண்டுதாரிகளுக்கு பயிற்சியளித்தவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். நேற்று…
ஊரடங்கு அனுமதிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை!

பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய…