915 ஐ எட்டியது கொரோனா – நேற்றும் 26 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இனங்காணப்பட்டுள்ள 26 பேரும வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!