Tag: வெலிசறை

பம்பைமடுவுக்கு 17 பஸ்களில் கொண்டு வரப்பட்ட கடற்படையினர்! – படமெடுக்க தடை.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 கடற்படைச் சிப்பாய்கள் நேற்று இரவு 7 மணியளவில் 17 பஸ்களில் வவுனியா பம்பைமடு…
915 ஐ எட்டியது கொரோனா – நேற்றும் 26 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.…
ராகம வைத்தியசாலை ஊழியர்கள் 27 பேர் முழங்காவிலில் தனிமைப்படுத்தல்!

ராகம மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார்,முழங்காவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்குஅனுப்பி…
முஸ்லிம் சந்தேகநபர்களுடன் எவ்பிஐ அதிகாரிகள் விவாதித்தது என்ன?- விமல் வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சந்தேக நபர்களை, அமெரிக்காவின்…
ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தள, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, அமெரிக்க அதிகாரிகள்…
வெடிபொருட்களை வழங்கியதா கடற்படை?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு, பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமின்…
றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

ஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி,…