விடுக்கப்பட்டது 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொட நகர பேருந்து நிலையம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

ஸ்ரீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலங்கொட நகரம் ஊடாக, தொர வெல ஆற்று நீர் பெருக்கெடுத்தமையினால் பிரபலமான பேருந்து நிலையம் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!