20 நாட்களாக கொரோனா வெளியே வரவில்லையாம்

கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) மாலை சற்றுமுன் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!