நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் – இதோ விபரம்

மே 31ம் திகதி மற்றும் ஜூன் 4ம், 5ம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 30ம் திகதி இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் 1ம் திகதி அதிகாலை 4 மணிக்கும், 3ம் திகதி இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் 6ம் திகதி அதிகாலை 4 மணிக்கும் தளர்த்தப்படும்.

ஏனைய நாட்களில் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!