நேற்று 22 பேருக்கு தொற்று – 10 பேர் கடற்படையினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேரில் 8 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 4 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!