Tag: கடற்படையினர்

கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது: தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நாகை அக்கரைப்பேட்டை மீனவர் ஒருவர் படுகாயம்…
குறிகாட்டுவானில் இருந்து திரும்பிய மீனவர்கள் இருவர் மாயம்! – படகு நெடுந்தீவில் கரையொதுங்கியது.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். குறிகாட்டுவானிலிருந்து…
இந்திய மீனவர்களின் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை!

நெடுந்தீவுக் கடலில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களின் சடலங்களையும், நடுக்கடலில் வைத்து இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கப்பட நடவடிக்கை…
தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படையினர்!

கடலில் 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச்…
|
கஞ்சா பொதிகளை கடலில் வீசி விட்டு தப்பிக்க முயன்றவர்கள் கைது!

தமிழகத்தில் இருந்து கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவரைக் கைது செய்துள்ள கடற்படையினர், அவர்களை விசாரணைக்குப் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு…
நயினாதீவு ஆலய விவகாரம் – விசாரணைக்கு பிரதமர் உத்தரவு!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால், கேடு விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணை…
கடற்படையினர் மீது தாக்குதல்- நான்காவது சந்தேக நபரும் கைது!

அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தச்…
கடற்படையினரின் முற்றுகையில் அனலைதீவு!

யாழ்ப்பாணம் அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், 3 பேரைக் கைது செய்வதற்காக தீவு முழுவதையும் கடற்படையினர் தமது…
நேற்று 22 பேருக்கு தொற்று – 10 பேர் கடற்படையினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…