யாழ்., கிளிநொச்சி வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டன!‘

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் முடிவடைந்து விட்டதாக அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுர, பொலன்னறுவ, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி முடிவடைந்த்தை அடுத்து, அவை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார்.

மேலும் நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாவும், இரண்டு நாட்களுக்குள் அவையும் தேர்தல்கள் ஆணைக்கு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!