என்னை பதவி விலக்கவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாத தாக்குதலின் பின்னணியின் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களே உள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

‘போதைப்பொருளுக்கு எதிரான எனது திட்டங்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக என்னை பதவியில் இருந்து நீக்கி, மக்கள் முன்னால் அவமானப்படுத்த அவர்கள் முயற்சித்தனர். இதனால் ஏப்ரல்-21 தாக்குதலை நடத்தினர்’ – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!