திரையரங்குகளில 50 வீத ஆசனங்களுக்கே அனுமதி!

கொரோனா தொற்றால் மூடப்பட்ட திரையரங்குகளை அடுத்த மாதம் 2ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார். ​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!